ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயம்
விருதுநகர் குவாரி விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க முத்தரசன் கோரிக்கை
மத்தியப் பிரதேசத்தில் உதவி சார்பு ஆய்வாளர், மணல் மாபியா கும்பலால் டிராக்டர் ஏற்றிக் கொலை
விருதுநகர் மாவட்டம் ஆவியூர் குவாரி வெடிவிபத்து நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட 2,150 கிலோ வெடி மருந்து..!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல் குவாரி வெடி விபத்து தொடர்பாக சேமிப்புக் கிடங்கின் உரிமையாளர் கைது
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!
காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்
500 மீட்டர் தூரம் சிதறிய கல் தலையில் விழுந்து விவசாயி பலி வந்தவாசி அருகே பரபரப்பு குவாரியில் பாறைக்கு வெடி வைத்தபோது
மணல் கடத்திய லாரி பறிமுதல்
விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
மணல் குவாரி முறைகேடு வழக்கு நீர்வளத்துறை, கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்: அமலாக்கத்துறை முடிவு
சென்னை அடுத்த பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.85 கோடி பறிமுதல்..!!
மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு
மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
கடல் சீற்றத்தால் திசைமாறும் நீரோட்டம்; பாம்பன் புதிய ரயில் பாலப்பணிகள் ‘டல்’: தூக்குப்பாலத்தை நகர்த்துவதில் சிக்கல்
தாது மணல் நிறுவனத்திடம் ரூ.1.72 கோடி பெற்ற விவகாரம் பினராயி விஜயனின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி மணல் தட்டுப்பாட்டால் கூடுதல் விலைக்கு விற்கப்படும் எம் சாண்ட் ‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு 21 முஸ்லிம் பெண்களுக்கு விலையில்லா தையல் இயந்திரம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி மணல் தட்டுப்பாட்டால் கூடுதல் விலைக்கு விற்கப்படும் எம் சாண்ட் ‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு 21 முஸ்லிம் பெண்களுக்கு விலையில்லா தையல் இயந்திரம்
கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் போராட்டம்..!!